×

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை!

திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் (43) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாலசுப்பிரமணியம் காணாமல் போன நிலையில் குளக்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

The post கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை! appeared first on Dinakaran.

Tags : Patirivedu ,Kummidipoondi ,Balasubramaniam ,Pathirivedu ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...